விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள்சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.