பழுதடைந்த எந்திரம்

Update: 2022-11-02 14:48 GMT

மார்த்தாண்டம் பகுதியில் அரசு மண்எண்ணெய் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மண்எண்ணெய் எந்திரம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த எந்திரத்தை அகற்றி விட்டு புதிய எந்திரத்தை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தே.ஜாண் ஜெயசிங், காஞ்சிரகோடு.

மேலும் செய்திகள்