விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அங்கு சுற்றித்திரியும் நாய்களும் உள்ளே புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.