சாய்ந்து விழும் நிலையில் உள்ள பழமையான மரம்

Update: 2022-10-30 14:34 GMT

புதுச்சேரி அண்ணா சாலை பெருமாள் கோவில் வீதி சந்திப்பில் அமைந்துள்ள மிகவும் பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் உள்ளது இதனால் அப்பகுதியே செல்லும் மக்கள் மீதும் வாகனங்கள் மீதும் விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் அந்த மரத்தினை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்