கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி பணி

Update: 2022-10-30 13:50 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாசெட்டிகுளம் கிராமம் முஸ்லிம் தெருவில் அங்கன்வாடி ஒன்று இயங்கி வந்தது. அதை இடித்து ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பணியை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்