குழந்தைகள் அச்சம்

Update: 2022-10-30 12:50 GMT

மதுரை கிழக்கு ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் அய்யப்பன் தெருவில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் தெருக்களில் நடமாட இப்பகுதி மக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவுநேரங்களில்  வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்