நூலகம் வேண்டும்

Update: 2022-10-26 16:15 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே எஸ்.ராமசந்திராபுரம் கிராமத்தில் குடிநீர், தார்ச்சாலை போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லை. மேலும் இந்த கிராமத்தில் நூலகவசதியும் கிடையாது. இதனால் இப்பகுதி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்