அறிவிப்பு பலகை அமைக்கப்படுமா?

Update: 2022-10-26 15:56 GMT

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் அருகே செல்லும் காரைக்குடி-திருச்சி நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, ஊர்பெயர் பலகை போன்றவை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இச்சாலையில் தேவையான அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்