தூங்கமுடியாமல் அவதி

Update: 2022-10-26 15:55 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுகுறிச்சியில் இரவுநேரங்களில் சிலர் சாலையில் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலியுடன் சுற்றுகிறார்கள். இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், குழந்தைகள், வயதானவர்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் இரவில் சுற்றித்திரிவோரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்