ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-10-23 16:24 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 4-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடையும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்