மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 4-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடையும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 4-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடையும் நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.