மதகுகள் சரி செய்யப்படுமா?

Update: 2022-10-23 13:20 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட ஏரிகளில் தற்போது பெய்யும் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள பழுதடைந்துள்ள மதகுகளை உடனே சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்