பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2022-10-23 13:11 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா பிடார்நந்தன் கிராமத்தில் பள்ளி மற்றும் கோவில் அருகில் சிலர் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே திறந்த வெளியில் மது அருந்துவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்