பக்தர்கள் அவதி

Update: 2022-10-23 13:10 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் தாயமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சுறுத்தி வருவதுடன் கடிக்கவும் செய்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்