தூர்வாரப்படாத குளம், ஏரிகள்

Update: 2022-10-23 12:35 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பெரியகுளம் மற்றும் வரத்துவரிகள் சுத்தம் செய்யப்படாமல் புதர்மண்டி காணப்படுவதினால், தற்போது பெய்து வரும் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி குளம், ஏரிகளை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்