சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

Update: 2022-10-23 11:47 GMT
கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் புனிதமேரி மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்லும் நிலை உள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்