நூறுநாள் திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும்

Update: 2022-10-23 08:45 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம மக்களுக்கு சரியான முறையில் நூறு நாள் திட்ட அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால் கிராம மக்கள் மகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நுறுநாள் திட்டஅட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்