பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் கழிப்பறை பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்கு இருந்தும் எரிவதில்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.