சிதம்பரம் தாலுகா கீரப்பாளையம் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிா்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.