ஒழுகும் மார்க்கெட்

Update: 2022-10-19 16:31 GMT

காரைக்காலில் நேரு மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு

2 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் திறக்கப்பட்டது. நேற்று பெய்த மழையின்போது கடைகளின் முன்பு, மின்சார பெட்டிகள் மீது மழைநீர் ஒழுகியது. இதை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்