தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-10-19 15:50 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சண்முகநாதபுரம் ஊராட்சி மேற்கு 2-ம் வீதியில் மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கிநிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்