நாய்கள் தொல்லை

Update: 2022-10-19 15:32 GMT

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்