கொசுக்கள் தொல்லை

Update: 2022-10-19 15:27 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இந்த பகுதிகளில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்