ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-19 13:22 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராம சர்வே எல்லைக்கு உட்பட்ட வி.களத்தூர் மேற்கே உள்ள பெரிய ஏரிகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை பெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்