உடைந்த மரக்கிளை

Update: 2022-10-16 17:52 GMT

மதுரை உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் பஸ் நிலையத்தில் பழமையான மரம் ஒன்று பல வருடங்களாக  நின்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் இந்த மரத்தின் கிளைகள் உடைந்து இப்பகுதியில் உள்ள மின்சார கம்பம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் மேல் விழுந்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டட அதிகாரிகள் உடைந்த கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்