வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-10-16 14:13 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் 4-வது வார்டு மேலத்தெருவில் கல்லாற்றில் இருந்து பேரையூர் ஏரி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரி ஊருக்குள் வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்