மக்களை கடிக்கும் தெருநாய்கள்

Update: 2022-10-16 13:36 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதி மக்களை கடித்து குதறுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே 3 பேர் நாய்கள் கடித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று ஒரு சிறுவனை நாய் கடித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்