விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்தேவன்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியானது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து சரிசெய்ய வேண்டும்.