ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் அவசியம்

Update: 2022-10-16 13:17 GMT
  • whatsapp icon
சங்கரன்கோவில் கோமதியாபுரம் தெருவில் வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. பழைய ஓட்டு கட்டிடமான இங்கு மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் உணவுப்பொருட்கள் வீணாகிறது. எனவே அங்கு நூலகம் எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்