நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

Update: 2022-10-12 14:40 GMT

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் வடக்கு பகுதியில் பகுதியில் உள்ள செங்குளம் கண்மாயில் அதிக அளவில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் நீரை தேக்கி வைக்க பாதிப்பு ஏற்படுவதுடன் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்