பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2022-10-12 13:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுகத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி இல்லாததால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்