தினத்தந்தி செய்தி எதிரொலி

Update: 2022-10-09 15:50 GMT

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரம் கிராமத்தில் ரேஷன்கடை இல்லை.  இதனை செய்தியாக தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சம்பந்தபட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே உடனடி நடவடிக்கை எடுக்க உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் செய்திகள்