அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

Update: 2022-10-09 14:57 GMT
திருச்சி ஏர்போர்ட் வசந்தநகர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் மிகவும் குறைவாக உள்ளது. சில வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வராமல் பணம் செலவு செய்து லாரி மூலம் தண்ணீர் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலை வசதி இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி