குடும்ப அட்டைதாரர்கள் அவதி

Update: 2022-10-09 14:20 GMT

உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் உள்ள ரேஷன் கடை சரிவர திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் அவதிப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையை சரியாக திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்