பொதுமக்கள் அவதி

Update: 2022-10-09 13:56 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் சுற்றி திரிகின்றன. மேலும் சில நாய்கள் காயங்களுடன் திரிகின்றன. இதனால் ரேபிஸ் போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்