தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2022-10-09 13:55 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் உள்ள கண்மாய்களில் தடுப்புச்சுவர் கிடையாது. இதனால் இப்பகுதி மக்கள் ஆபத்துடன் இப்பகுதியை கடந்து வருகிறார்கள். மேலும் மாலை வேளைகளில் குழந்தைகள் இப்பகுதியை கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்