கூடுதல் பணியாளர்கள் தேவை

Update: 2022-10-09 13:03 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மின் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்