விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மின் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மின் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.