விருதுநகர் மாவட்டத்தின் சில கடைகளில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை பொருள் விற்பனை விற்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் சில கடைகளில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை பொருள் விற்பனை விற்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.