நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-10-05 16:21 GMT

விருதுநகர் மாவட்டத்தின் சில கடைகளில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை பொருள் விற்பனை விற்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்