நோயாளிகள் அவதி

Update: 2022-10-05 16:19 GMT

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளின் பற்றாக்குறையால் சில சமயங்களில் நோயாளிகள் அவதியடைகின்றனர். எனவே அவசர தேவைகளுக்கு மாத்திரைகள் வாங்க வெகுதூரம் சென்றுவர வேண்டி உள்ளது. எனவே மாத்திரைகளின் இருப்பை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்