தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-05 14:28 GMT

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு, செடிமலை முருகன் கோவில் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகளை கடித்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்