அனைவருக்கும் அடையாள அட்டை வேண்டும்

Update: 2022-10-02 16:17 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதுப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பணியாளர்களுக்கு சிலருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்திட்ட பயனாளிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்