விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தல் பொதுமக்கள் காத்திருக்கும் இடத்தில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்திட வாகனஓட்டிகள் முன்வர வேண்டும்.
