உரப்பற்றாக்குறையை போக்க கோரிக்கை

Update: 2022-10-02 14:36 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிர்கள் நன்கு வளர்வதற்கு தேவையாக யூரியா உரம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பற்றாக்குறையாக நிலவும் யூரியா உரங்கள் போதிய அளவு விவசாயிகளுக்கு கிடைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்