மது பிரியர்களின் கூடாரமாக மாறிய நடப்பாதை

Update: 2022-10-02 12:43 GMT

அரியலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள வண்ணான் குட்டையை தூர்வாரி கறைகள் பலப்படுத்தப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது மதுப்பிரியர்கள் மது அருந்தும் கூடாரம்போல் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் மக்கள் நடைபயிற்சி செல்லவோ அல்லது அமர்ந்திருக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்