இருள் சூழ்ந்து காணப்படும் காத்திருப்பு அறை

Update: 2022-10-01 16:56 GMT

கம்பம் பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த அறை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சமூக விரோத செயல்களும் அங்கு அடிக்கடி நடக்கிறது. எனவே மின்விளக்குகளை எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-, .


மேலும் செய்திகள்