தூர்வாரப்படாத நீர்நிலைகள்

Update: 2022-10-01 14:39 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதுடன், தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் முளைத்து காணப்படுகிறது. இதனால் மழைபெய்யும்போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்