தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-01 14:35 GMT

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் இரவு நேரங்கள் நாய்கள் ஒன்றிணைந்து ரோட்டில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் மீது பாய்ந்து விரட்டுகிறது. ஒரு சில நேரங்களில் நாய்கள் கடித்தும் விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நாய்களில் சண்டையும் நடக்கிறது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்