பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

Update: 2022-10-01 14:33 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பொரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்தே உள்ளனர். மேலும் அவர்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது கால்நடைகளுக்கான தீவனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு பால் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்