ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்

Update: 2022-10-01 14:29 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டம் கொடுங்குளம் கிராமத்தில் உள்ள செங்குளம் கண்மாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்