சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டம் கொடுங்குளம் கிராமத்தில் உள்ள செங்குளம் கண்மாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டம் கொடுங்குளம் கிராமத்தில் உள்ள செங்குளம் கண்மாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.