பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2022-10-01 12:11 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நா.பாளையத்தில் உள்ள பொது சுகாதார வளாகம் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்