சேதமடைந்த சர்க்கரை ஆலை கட்டிடம்

Update: 2022-10-01 10:35 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக அலுவலக கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் அங்கு பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் கரும்பு அரவை தொடர்பாக செல்லும் விவசாயிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கட்டிடத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்